நடிகர் விஜய் தேவரகொண்டா மீது ஹைதராபாத்தில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கடந்த ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசும்போது பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 500 ஆண்டுகள் பழமையான பழங்குடியினரின் மனநிலையில் உள்ளனர் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது சர்ச்சைக்குள்ளானது
இதனையடுத்து பழங்கியினர் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.