விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (ஏப்.16) விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான ஆணைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் த.மோகன், தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் (விழுப்புரம்) செல்வசேகர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.