districts

img

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் நோட்டுக்களை, போளூர் வட்டார கல்வி அலுவலர் நேரு வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் நோட்டுக்களை, போளூர் வட்டார கல்வி அலுவலர் நேரு வழங்கினார். தலைமை ஆசிரியர் ஆஞ்சலா, உதவி தலைமை ஆசிரியர் மலர்விழி, ஆசிரியைகள் பிரிசில்லா சீயோன் குமாரத்தி, மீரா, பட்டதாரி ஆசிரியர் டேவிட்ராசன், உதவி ஆசிரியர்கள் தேவி, திரேசா ஆகியோர் உடனிருந்தனர்.