கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மாறுதல் மற்றும் வகைப்படுத்துதல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆலோசனை நடத்தினார். இதில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ம.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சத்தியநாராயணன்,மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் இரா.சங்கர், வருவாய் கோட்டாட்சியர் எஸ்.லூர்துசாமி, தனி வட்டாட்சியர் மு.பசுபதி,மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.