தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் டாம்ஸ் ரோடு சந்திப்பில் மாநகராட்சியும் காவல்துறையும் ஏற்படுத்தியுள்ள தடுப்புகளை அகற்றி, வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி, 63வது வட்டம் இளநிலை பொறியாளரிடம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், பொதுச்செயலாளர் எம்.உதயகுமார், ஸ்டாண்டு தலைவர் ஆர்.ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.