districts

img

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் நிகழ்ச்சி

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில், பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தும்  நிகழ்ச்சி நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிரதேசத் தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வி.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.