மெத்தைகள் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணியில் உள்ள பெப்ஸ் நிறுவனத்தின் 124வது விற்பனையகம் தாம்பரத்தை அடுத்த சேலையூரில் கௌஷிகன் பிளாசாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையகத்தில் பல்வேறு விதமான மெத்தைகள், தலையனைகள், திண்டுகள், போர்வைகள், மெத்தை விரிப்புகள் கிடைக்கும் என்று நிறுவனத்தின் துணைத்தலைவர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.