districts

img

செங்கல்பட்டில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 உலக முதியோர் மற்றும் ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக மாவட்டத் தலைவர் வி.ஞானசம்பந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.பன்னீர்செல்வம்,  சங்கத்தின் நிர்வாகிகள் எம் குணசேகரன், இ.நித்தியானந்தம், ஆர்.வாசுதேவன் என்.மணி, என்,இளங்கோ, என்.அருணாச்சலம், எம்.ஜனார்த்தனன் இராமமூர்த்தி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.