செங்கல்பட்டு மாவட்டம், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பல்லாவரம் கண்டோன் பள்ளியில் 49 குடும்பங்களை தங்க வைத்துள்ளனர் .அவர்களுக்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி.சமயமூர்த்தி மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உதவி ஆட்சியர் பயிற்சி ஆனந்த் குமார் சிங் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, போர்வை,பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.