districts

img

பழவேற்காடு ஏரியின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் ஏற்படும்

 பழவேற்காடு ஏரியின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினை தவிர்க்கும் பொருட்டு பழவேற்காடு முகத்துவாரத்தின் குறுக்கே அமைந்துள்ள மணல் திட்டுகளை மாவட்ட ஆட்சியர்  த.பிரபுசங்கர் அப்பகுதியில் உள்ள கிராம மக்களோடு சேர்ந்து ஆய்வு செய்தார். அந்த இடத்தினை உறுதி செய்து அவ்விடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.