districts

img

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இடையே ஓவியப் போட்டி

தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பாக மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இடையே திருக்குறள் குறளோவியம் என்ற பெயரில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவிக ளுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா ஊக்க பரிசு தொகை ரூ.1000 த்திற்கான காசோலைகளையும் பாராட்டு சான்றும் வழங்கினார்.