districts

img

ஓவியர் நெடுஞ்செழியன் உருவப்பட  திறப்பு  நிகழ்ச்சி

அண்மையில் மறைந்த ஓவியர் நெடுஞ்செழியன் என்கிற செழியன்  உருவப்பட  திறப்பு  நிகழ்ச்சி சென்னை  ஆதம்பாக்கத்திலுள்ள  அவரது  இல்லத்தில்  செவ்வாயன்று (ஏப்.19)  நடைபெற்றது. குடும்பத்தின்  மூத்த உறுப்பினர்  மகாலிங்கம் உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓவியர்கள்,  எழுத்தாளர்கள், கலைஞர்கள், செழியனின் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.