districts

img

மின்சாரம் தாக்கி பெண் பலி

ராணிப்பேட்டை, டிச. 3 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா வாழைப்பந்தல் கிராமத்தில் அண்ணாநகர் பகுதியை சார்ந்த பச்சையம்மாள் (வயது. 55) சனிக்கிழமை (டிச. 2) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வாழைப்பந்தல் போலீசார் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.