districts

img

திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் கண்காணிப்பு

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்காம் பஞ்சாயத்து திருவேங்கடபுரம் சாய்நகர் சர்தார் வல்லபாய் பட்டேல் தெருவில் (சமுதாய கூடம் அருகில்) பல மாதங்களாக சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

;