‘நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ திட்டத்தின் கீழ் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.மோகன் ஆய்வு செய்தார். நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மருத்துவர் சண்முகக்கனி, துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோர் உடனிருந்தனர்.