districts

img

உழைப்பு சுரண்டலை ஊக்குவிக்கும் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும்

உழைப்பு சுரண்டலை ஊக்குவிக்கும் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும் தூய்மை பணிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில்  மாவட்டத் தலைவர் கே சேஷாத்திரி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பகத்சிங் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்