districts

img

மின்சார நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு

சண்டிகர், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் மின்சார நிறுவனங்களை தனியாருக்கு விற்க முயலும் பாஜக அரசு கண்டித்து திருவண்ணாமலையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் காங்கேயன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.பாரி, சிவராஜ், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.