districts

img

மாவட்ட ஊராட்சி குழு அலுவலகம் திறப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.83.94 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை புதுப்பித்து அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட பஞ்சாயத்து குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.