districts

img

ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியை  ஆஞ்சலா தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியை  ஆஞ்சலா தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.