ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி நமது நிருபர் ஜனவரி 24, 2024 1/24/2024 9:16:29 PM திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.