விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட காத்திருப்போருக்கான அறை, கழிவறை ஆகியவற்றை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.