districts

ராணுவத்தினரின் ஓய்வூதியத்தை நிறுத்திய மோடி அரசு

ராணுவ வீரர்கள் 58 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத நிலையை மோடி அரசு ஏற்படுத்தியிருப்பதற்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒரே பதவி, ஒரே ஓய்வூதி யம் என்ற மோடி அரசின் ஏமாற்றத்திற்குப் பின், தற்போது ​​‘ஆல் ரேங்க்,  நோ பென்சன்’ என்ற கொள்கையை மோடி அரசு கையில் எடுத்துள்ளது.  நமது ராணுவ வீரர்களை அவமதிப்பது நமது தேசத்தை அவமதிக்கும் செயலாகும்” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

;