districts

img

100 நாள் வேலை திட்டத்தில் 8 வாரம் கூலி பாக்கியை இரண்டு வாரங்கள் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றும் மோடி

100 நாள் வேலை திட்டத்தில் 8 வாரம் கூலி பாக்கியை இரண்டு வாரங்கள் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றும் மோடி அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் நல்லாவூர், புதூர், தைலாபுரம், கொழுவாரி, உப்புவேலூர் புதுநகர் ஆகிய கிளைகளில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ,கருப்பு தீபாவளி கடைபிடிக்கப்பட்டது. இதில் சுந்தரமூர்த்தி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.