கள்ளக்குறிச்சி, மார்ச் 30- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மக்களவைத் தேர்தல் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்தி கேயன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், சிபிஐ மாவட்ட செயலாளர் ராமசாமி, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஜெய்கணேஷ், விசிக மாவட்ட செயலாளர்கள் மதியழகன், அறிவுக்கரசு, மதிமுக மாவட்டச் செயலா ளர் ஜெய்சங்கர், கொ.நா.ம. தே.க மாவட்ட செயலாளர் வேல்முருகன், தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலா ளர்கள் புவனேஸ்வரி, பெரு மாள், காமராஜ், நகர செயலாளர் சுப்புராயலு, ஒன்றிய செயலாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.