திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சி இருளர் காலனியில் ரூ. 5 லட்சம் நமது நிருபர் டிசம்பர் 22, 2023 12/22/2023 10:23:58 PM திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சி இருளர் காலனியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான உயர் மின்னழுத்தம் கொண்ட புதிய மின்மாற்றியை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்தார்.