districts

img

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சி இருளர் காலனியில் ரூ. 5 லட்சம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி ஊராட்சி இருளர் காலனியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான உயர் மின்னழுத்தம் கொண்ட புதிய மின்மாற்றியை, சட்டமன்ற உறுப்பினர்  மு.பெ.கிரி திறந்து வைத்தார்.