districts

img

மாதர்சங்கம் வடசென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ராயபுரத்தில்  வீதி கருத்தரங்கம்

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தையொட்டி சிஐடியு, மாதர்சங்கம் வடசென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ராயபுரத்தில்  வீதி கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது. இதில் சிஐடியு வடசென்னை மாவட்டத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையேற்று பேசினார். மாதர்சங்க மாநிலச்செயலாளர்  எஸ்.ராணி, மாவட்டநிர்வாகிகள் எஸ்.தமிழ்செல்வி, பாக்கியம், கோட்டீஸ்வரி, ச.பவானி, உழைக்கும் பெண்கள் மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி, ஆர்.ஜெயராமன்எம்.சி,  டி.வெங்கட் (சிஐடியு), உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.