districts

மாதர் சங்க பகுதி பேரவை

சென்னை, மார்ச் 13 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி பேரவை சனிக்கிழமை யன்று (மார்ச் 13) திரு வல்லிக்கேணியில் நடை பெற்றது. இந்தப் பேரவையில் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, பகுதி செயலாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகுதி தலைவராக தமிழ், செயலாளராக  ஆர். உஷாராணி, பொருளாளராக சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.