137 வது மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் மே தின கொடியேற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட குழு அலுவலகத்தில் நகர செயலாளர் என்.அன்பு தலைமையில் செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் மே தின கொடியேற்றினார்.