districts

img

வாசிப்பை நேசிப்போம் நிகழ்வு

கிரேஸ் அறக்கட்டளையின் ‘வாசிப்பை நேசிப்போம்’ மாணவ இலக்கிய பயண இயக்கத்தை திங்களன்று (ஜூலை 4) நவபாரத் பதின் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன், பள்ளியின் முதல்வர் பா.லலிதாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.