அம்பத்தூர், பிப். 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதிக் குழு உறுப்பினர் திருமாறன் (63) வெள்ளியன்று மாலை காலமானார். அவரது உடலுக்கு சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மா.பூபாலன், சி.திரு வேட்டை, இர.முரளி, மாவட்டக் குழு உறுப் பினர்கள் சி.சுந்தரராஜன், சு.லெனின் சுந்தர், அ.ஜான், ஆர்.கோபி, நிர்வாகிகள் ஜி.மூர்த்தி, கே.சீனிவாசன், என்.கணேசன், இ.பாக்கி யம், சி.ஆனந்த், எம்.பகத்சிங், வீரண், எஸ்.ஜான் சிராணி, மா.சாந்தகுமார், மு.கண்ணன், க.லோகநா தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பா.கருணாநிதி, நிர்வாகிகள் ஜெகன்நாதன், விஜயசீலன், திரை இசை பாடகர் அந்தோணிதாசன், ஆர்.டீக்கா (திமுக), பாலன், காலனி பாலா (அதிமுக) உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சனிக் கிழமை (பிப். 10) மாலை அதே பகுதியில் உள்ள தகன மேடையில் எரியூட்டப் பட்டது.