வழக்கறிஞர்களுக்கு எதிராக சுற்றறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆனந்தீஸ்வரன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.