மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி, பாருர்,கீழ் குப்பம் கிளைகளில் தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் பெரியசாமி,ஒன்றிய தலைவர் கோட்ஸ்வரன், வட்ட செயலாளர்கள் முருகன், வெண்ணிலா, அம்மு முன்னிலையில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.