districts

img

மிக்ஜம் புயல் கொத்தளிப்புடன் காட்சியளிக்கும் காசிமேடு..

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் உருவானதையடுத்து சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் கடற்கரைக்கு வந்தபோது அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.