மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 23ஆவது மாநாடு நமது நிருபர் டிசம்பர் 16, 2021 12/16/2021 8:06:40 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 23ஆவது மாநாடு காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை (டிச.16) தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் துவக்கி வைத்து உரையாற்றினார்.