வை தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நமது நிருபர் மார்ச் 12, 2024 3/12/2024 11:20:52 PM மக்களவை தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் ஷ்ரவன் குமார் துவக்கி வைத்தார்.