சென்னை பதிப்புக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்ட நிருபர் கே.முருகேசன் (49) உடல் நலக்குறைவு காரணமாக புதனன்று (நவ.16) காலமானார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியுஜெ) சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு தலைவர் பி.எஸ்.டி.புருசோத்தமன் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.