districts

img

நிருபர் கே.முருகேசன் திருவுருவப் படத்திற்கு பத்திரிகையாளர் சங்கம் மலர்தூவி அஞ்சலி

சென்னை பதிப்புக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்ட நிருபர் கே.முருகேசன் (49) உடல் நலக்குறைவு காரணமாக புதனன்று (நவ.16) காலமானார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியுஜெ) சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு தலைவர் பி.எஸ்.டி.புருசோத்தமன் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.