தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 12, 2023 9/12/2023 11:22:04 PM என்னும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.