districts

img

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம்

என்னும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.