விஐடியில் எதிர்கால தொழில்நுட்பத்திற்கான செயல்பாட்டு பொருட்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர். மயில்சாமி அண்ணாதுரைவிழா மலரை வெளியிட்டார். உடன் விஐடி வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதன், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், துணைவேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் உள்ளனர்.