districts

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுநர் பணி

திருவண்ணாமலை,ஆக.26-

     திருவண்ணாமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள நான்கு பயிற்றுநர் பணியிடங்கள் மாதம் ரூ.20 ஆயிரம் மற்றும் ஒரு உதவியாளர் பணியிடம் மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 15.09.2023 தேதிக்குள்   வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04175233018 தொடர்பு கொள்ளவும்.