ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊத்தங்கரையில் வட்டச் செயலாளர் சத்யமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அரிஹரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், பொருளாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.