திருவொற்றியூர் 4ஆவது வார்டு எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியில் தொடர் மழையால் பாதித்த 500 குடும்பஙகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டஉணவை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், எர்ணாவூர் நகர் தலைவர் முத்து, நிர்வாகிகள் தென்னரசு, பிரபு, வாலிபர் சங்க பகுதி செயலாளர் ஸ்டாலின், தலைவர் செகுவேரா, நிர்வாகிகள் விவேக்ஆனந்த் ராஜ்குமார் ஆகியோர் விநியோகம் செய்தனர்.