மணிப்பூரில் பழங்குடி இன பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்த காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து வெகுஜனஅமைப்புகள் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் சனிக்கிழமையன்று (ஜூலை 22), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இ.மோகனா(மாதர்சங்கம்) தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ். உள்ளிட்ட பலர் பேசினர்.