districts

img

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் ஊராட்சியில் மனுநீதி நாள்  முகாம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கொத்திமங்கலம் ஊராட்சியில் மனுநீதி நாள்  முகாம் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜவஹர்லால் ஆலோசனைப்படி எஸ்.ஆர்.எம் வேளாண் மாணவர்கள் வே.நகுலன், இரா.ராகுல், ச.பிபின் சந்திரா, பா.பிரசன்னகுமார், ர.அஸ்வின், ப.சஞ்சய், பா.ஞானேஸ் ராஜ் , தி.தரணிதரன், வி.ந. விஜயராகவன்,ஞா.சாரதி,இரா.சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தில் விவசாயிகளுடன் மேற்கொண்ட பயிற்சி  புகைப்படங்களையும் மற்றும் வேளாண் அறிவியல் மாதிரிகளையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.