districts

img

வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பழங்குடி சாதிச் சான்றுகளை வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம்,  திருவெண்ணெய்நல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பழங்குடி சாதிச் சான்றுகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.