districts

img

தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஞாயிறன்று (ஏப். 10) ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ‘தாலிக்கு தங்கம் வழங்கும்’ திட்டத்தின் கீழ் 191 பேருக்கு தங்கம் மற்றும் நிதியுதவியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். மேயர் ஜி.உதயகுமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.