districts

img

தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு நவ 1 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னேரியில் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு நவ 1 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொன்னேரியில் பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.சந்தானம், ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், டி.மதன், பகுதி குழு உறுப்பினர் வழக்கறிஞர் காளமேகம், பகுதி குழு உறுப்பினர் எம்.நாகராஜ் ஆகியோர் பேசினர்.