districts

img

கேரள மக்களுக்கு ஆதரவாக நிதி வசூல்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் பேருந்து நிலையங்களில் அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.