districts

img

வயநாட்டில் உயிரிழந்த குடும்பத்திற்கு வேளச்சேரியில் நிதி வசூல்

கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிஎம் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் வசூலிக்கப்பட்ட நிவாரண நிதி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி வழங்கினார்.தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.