கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிஎம் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் வசூலிக்கப்பட்ட நிவாரண நிதி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி வழங்கினார்.தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.