ராயபுரம் ரவுண்டப் அமைப்பு சார்பில் சென்னை பள்ளி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டை வழங்கல் மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் மண்டல நூலக அலுவலர் கோமதி மாணவர்களுக்கு நூலக அடையாள அட்டை வழங்கினார். மருத்துவர்கள் பரூக், ஜோதி, பத்திரிகையாளர் ரமேஷ், சமூக செயற்பாட்டாளர்கள் குணசேகரன், சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.