சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 644 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வம், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், உதவி ஆட்சியர் ராஷ்மிராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராமன் மாவட்ட கல்வி அலுவலர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.