மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது நமது நிருபர் நவம்பர் 1, 2022 11/1/2022 10:38:52 PM மழையால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. இதை கிராமத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.