districts

img

மழையால் பாதிக்கப்பட்ட   மக்களுக்கு   உணவு வழங்கப்பட்டது

மழையால் பாதிக்கப்பட்ட  திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு  மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.  இதை கிராமத் தலைவர் மாரிமுத்து  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.